என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
பயங்கரவாதிகள் என சந்தேகப்படும் ஐந்து பேர் கைது: கர்நாடகாவில் தாக்குதல் நடத்த சதியா?
Byமாலை மலர்19 July 2023 5:42 AM GMT (Updated: 19 July 2023 10:36 AM GMT)
- ஐந்து பேரும் 2017-ம் ஆண்டு கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள்
- ஜெயிலில் இருக்கும்போது பயங்கரவாதிகளுடன் தொடர்பை ஏற்படுத்தியவர்கள்
கர்நாடகாவில் பயங்கரவாதிகள் என சந்தேகப்படும் ஐந்து பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் பெங்களூருவில் குண்டு வைக்க திட்டமிட்டதாக சந்தேகம் எழுந்துள்ளது.
மேலும் 5 பேரும் 2017-ம் ஆண்டு கொலை வழக்கில் தொடர்புடையவர்கள். பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் இருந்தபோது, பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
அவர்களிடம் இருந்து நான்கு வால்கி-டால்கி, 7 நாட்டு துப்பாக்கி, 42 தோட்டாக்கள், 2 கத்தி போன்ற கூர்மையான ஆயுதங்கள், 2 சேட்டிலைட் போன்கள், 4 கையெறி குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X