என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
மத்திய மந்திரி ஜோதிர் ஆதித்யா சிந்தியாவுக்கு கொரோனா
Byமாலை மலர்19 April 2023 1:57 AM GMT
- சிவில் விமானப் போக்குவரத்து துறை மந்திரியாக இருப்பவர் ஜோதிர் ஆதித்யா சிந்தியா.
- என்னோடு தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
புதுடெல்லி :
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. கூட்டணி அரசில், சிவில் விமானப் போக்குவரத்து துறை மந்திரியாக இருப்பவர், ஜோதிர் ஆதித்யா சிந்தியா (வயது 52).
இவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.
இது குறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், "கொரோனா மாதிரி பரிசோதனையில் எனக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி இருக்கிறது. என்னோடு கடந்த சில நாட்களில் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ளுங்கள். கொரோனா பரிசோதனையும் செய்து கொள்ளுங்கள்" என கூறி உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X