என் மலர்
இந்தியா

தொடர் தாக்குதல் எதிரொலி- ஜம்மு விரைகிறார் உமர் அப்துல்லா
- ஜம்மு நகரம் மற்றும் பிற பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் நேற்றிரவு நடத்திய டிரோன் தாக்குதல் தோல்வி அடைந்தது.
- எல்லையில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேரில் கேட்டறிகிறார்.
இந்தியா- பாகிஸ்தான் எல்லை பகுதிகளில் இருநாடுகளும் வான்வெளி தாக்குதல் நடத்தி வருகின்றன. ஜம்மு நகரம் மற்றும் பிற பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் நேற்றிரவு நடத்திய டிரோன் தாக்குதல் தோல்வி அடைந்தது.
எல்லையில் போர் சூழல் நிலவி வரும் நிலையில், ஜம்மு- காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா ஜம்மு செல்கிறார். எல்லையில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேரில் கேட்டறிகிறார்.
Next Story






