என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம்: மக்களவை எதிர்க்கட்சி தலைவர்கள் இன்று காலை ஆலோசனை
Byமாலை மலர்9 Aug 2023 3:10 AM GMT
- நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் நேற்று தொடங்கியது
- விவாதங்களை எடுத்து வைப்பது குறித்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை
பாராளுமன்ற மக்களவையில் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளன. இந்த தீர்மானத்தின்மீது நேற்று விவாதம் தொடங்கியது. இன்று விவாதம் தொடர்ந்து நடைபெற இருக்கிறது.
இந்த விவாதத்தின்போது, ஆளுங்கட்சி எம்.பி.க்களை எவ்வாறு எதிர்கொள்வது, விவாதங்களை எப்படி எடுத்து வைப்பது என்பது குறித்து ஆலோசனை நடத்த, எதிர்க்கட்சிகள் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு மக்களவையில் எம்.பி.க்கள் இருக்கும் என்றால், அதன் தலைவர்களுக்கு இடையிலான கூட்டம் 10.30 மணியில் நடைபெற இருக்கிறது.
அதேபோல், காங்கிரஸ் மக்களவை எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம் 10 மணிக்கு நடைபெற இருக்கிறது. இந்தக் கூட்டம் காங்கிரஸ் பாராளுமன்ற கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இருக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X