என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
வனக்காவலரை கொன்ற காட்டுயானை
ByMaalaimalar11 Sep 2023 6:32 AM GMT
- காட்டுயானையை விரட்டும் பணியில் வனக்காவலர் குமரன், கண்காணிப்பாளர் சுனில், உள்ளூர்வாசி சனல் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.
- போலீசாரும், வனத்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கொல்லம் திருமேடு வனச்சரகத்தில் வனக்காவலராக பணிபுரிந்தவர் இரிம்பன் குமரன் (வயது55). சம்பவத்தன்று திருச்சூர் மாவட்டம் வாழச்சல் வனப்பிரிவுக்கு உட்பட்ட கரடிப்பாரா அருகே உள்ள ஊலச்சேரி பகுதியில் புகுந்த காட்டுயானையை விரட்டும் பணியில் வனக்காவலர் குமரன், கண்காணிப்பாளர் சுனில், உள்ளூர்வாசி சனல் உள்ளிட்டோர் ஈடுபட்டனர். அப்போது காட்டுயானை தாக்கியதில் அங்குள்ள குழிக்குள் குமரன் மற்றும் சுனில் ஆகியோர் விழுந்தனர். இதில் படுகாயமடைந்த அவர்கள் இருவரும் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு குமரன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசாரும், வனத்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X