என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
இலவச ரேஷன் திட்டம் அடுத்த ஆண்டு வரை நீட்டிப்பு - டெல்லி அரசு அறிவிப்பு
Byமாலை மலர்22 Dec 2021 9:31 AM GMT (Updated: 22 Dec 2021 10:30 AM GMT)
புலம்பெயர்ந்த மக்கள், அமைப்புச் சாரா தொழிலாளர்கள், ரேஷன் அட்டை இல்லாதவர்கள் உள்ளிட்டோருக்கு மாதம் 4 கிலோ கோதுமையும், 1 கிலோ அரிசியும் வழங்கப்படும்.
புது டெல்லி:
டெல்லியில் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வந்த இலவச உணவு பொருட்களை அடுத்த ஆண்டு மே 31-ம் தேதி வரை வழங்குவதற்கு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:-
டெல்லியில் கொரோனா பெருந்தோற்று ஏற்பட்டதில் இருந்து மக்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் அடுத்த ஆண்டு மே மாதம் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. இதன் மூலம் 72.77 லட்சம் பேர் பயன்பெறுவர். தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் 2013-ன் படி புலம்பெயர்ந்த மக்கள், அமைப்புச் சாரா தொழிலாளர்கள், கட்டிடத் தொழிலாளர்கள், வீட்டு வேலை செய்பவர்கள் மற்றும் ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கு மாதம் 4 கிலோ கோதுமையும், 1 கிலோ அரிசியும் வழங்கப்படும்.
இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X