என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பவானி தொகுதியில் அமைச்சர் கருப்பணன் முன்னிலை
ஈரோடு:
பவானி தொகுதியில் தி.மு.க. சார்பில் கே.பி.துரைராஜ், அ.தி.மு.க. சார்பில் கே.சி.கருப்பணன், அ.ம.மு.க. சார்பில் மு.ராதாகிருஷ்ணன், மக்கள்நீதிமய்யம் சார்பில் கி.சதானந்தம், நாம்தமிழர் கட்சி சார்பில் மு.சத்யா மற்றும் சுயேட்சைகள் உள்பட 14 பேர் போட்டியிட்டனர்.
இந்த தேர்தலில் பவானி தொகுதியில் 83.50 சதவீத வாக்குகள் பதிவானது. பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டு ஓட்டு எண்ணும் மையமான சித்தோடு சாலை போக்குவரத்து பொறியியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
இன்று காலை 8 மணி முதல் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. சுற்றுவாரியாக வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விபரம் வருமாறு:
கி.சதானந்தம் - ம.நீ.ம.-
மு.சத்யா - நாம் தமிழர் கட்சி -430
முதல் சுற்று முடிவில் கருப்பணன் 1531 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்