என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா முன்கள பணியாளர்களுக்கு முதலில் தடுப்பூசி - அரியானா முதல்-மந்திரி தகவல்
Byமாலை மலர்28 Nov 2020 8:43 PM GMT (Updated: 28 Nov 2020 8:43 PM GMT)
தடுப்பூசி தயாரானதும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள முன்கள பணியாளர்களுக்கு முதலில் போடப்படும் என்று அரியானா முதல்-மந்திரி மனோகர்லால் கட்டார் தெரிவித்தார்.
சண்டிகர்:
கொரோனா தடுப்பூசிக்கான மூன்றாவது கட்ட பரிசோதனை நடைபெற்றுவருவதாகவும், தடுப்பூசி தயாரானதும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள முன்கள பணியாளர்களுக்கு முதலில் போடப்படும் என்றும் அரியானா முதல்-மந்திரி மனோகர்லால் கட்டார் தெரிவித்தார்.
குருகிராமில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒவ்வொருவரும் விழிப்புடன் இருந்து கொரோனாவில் இருந்து தங்களை காத்துக்கொள்ள வேண்டும். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகளை மாநில அரசு செய்திருக்கிறது.
ஒவ்வொருவரும் தங்களை தற்காத்துக்கொள்வதுடன், தமது குடும்பத்தினர், தெரிந்தவர்களுக்கும் கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார் மனோகர்லால் கட்டார்.
கொரோனா தடுப்பூசிக்கான மூன்றாவது கட்ட பரிசோதனை நடைபெற்றுவருவதாகவும், தடுப்பூசி தயாரானதும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள முன்கள பணியாளர்களுக்கு முதலில் போடப்படும் என்றும் அரியானா முதல்-மந்திரி மனோகர்லால் கட்டார் தெரிவித்தார்.
குருகிராமில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒவ்வொருவரும் விழிப்புடன் இருந்து கொரோனாவில் இருந்து தங்களை காத்துக்கொள்ள வேண்டும். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகளை மாநில அரசு செய்திருக்கிறது.
ஒவ்வொருவரும் தங்களை தற்காத்துக்கொள்வதுடன், தமது குடும்பத்தினர், தெரிந்தவர்களுக்கும் கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார் மனோகர்லால் கட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X