என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,250-பேருக்கு கொரோனா தொற்று
Byமாலை மலர்9 Oct 2020 2:23 PM GMT (Updated: 9 Oct 2020 2:23 PM GMT)
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,250- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,250-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் இன்று ஒரே நாளில் சுமார் 68 ஆயிரம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கொரோனா தொற்று பாதிப்புடன் கேரளாவில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 91 ஆயிரத்து 756- ஆக உள்ளது.
அதேபோல், கேரளாவில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் சுமார் 8 ஆயிரம் பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்துள்ளனர். கேரளாவில் இதுவரை தொற்று பாதிப்பில் இருந்து 1 லட்சத்து 75 ஆயிரம் பேர் குணம் அடைந்துள்ளனர். திருவனந்தபுரம், கோழிக்கோடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் தொற்று பாதிப்பு ஆயிரத்திற்கும் மேலாக பதிவாகியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X