search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தெலுங்கானாவில் கடுமையான வெயிலுக்கு 7 பேர் பலி
    X

    தெலுங்கானாவில் கடுமையான வெயிலுக்கு 7 பேர் பலி

    தெலுங்கானாவில் கடந்த சில நாட்களாக சுட்டெரித்து வரும் கடும் வெயிலை தாங்க முடியாமல் 7 பேர் பலியாகினர். #TelanganaHeadWave
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்தநிலையில் நேற்று நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதியில் கடும் வெயிலை தாங்க முடியாமல் 7 பேர் பலியாகினர். வெயிலின் தாக்கம் மேலும் மூன்று நாட்கள் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.
    Next Story
    ×