என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மோடி கம்பீரமான சிங்கம், ராகுல் காந்தி ரொட்டிக்கு வாலாட்டும் நாய்க்குட்டி - குஜராத் மந்திரி ஆவேசம்
Byமாலை மலர்20 April 2019 1:09 PM GMT (Updated: 20 April 2019 1:09 PM GMT)
மோடி நின்றால் கம்பீரமான குஜராத் சிங்கம் போல் தெரிகிறது. ஆனால், சீனா அல்லது பாகிஸ்தான் வீசும் ரொட்டிக்கு வாலாட்டும் நாய்க்குட்டி போல் ராகுல் காந்தி தெரிகிறார் என குஜராத் மந்திரி குறிப்பிட்டுள்ளார். #Gujaratminister #Rahul #Rahulpuppy #GanpatVasava
அகமதாபாத்:
குஜராத் மாநிலத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய அம்மாநில மந்திரி கன்பத் வசவா காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை தனிப்பட்ட முறையில் கடுமையாக விமர்சித்தார்.
பிரதமர் மோடி எழுந்து நின்றால் கம்பீரமான குஜராத் சிங்கம் நிற்பதுபோல் தெரிகிறது. ஆனால், ராகுல் காந்தி நின்றால் வாலாட்டும் நாய்க்குட்டி போல் தெரிகிறார். சீனா ஒரு ரொட்டியை வீசினால் அவர் சீனாவுக்கு போவார்.
பாகிஸ்தான் வீசும் ரொட்டிக்காக பாகிஸ்தானுக்கு போவார் என கன்பத் வத்சவா செய்திருக்கும் விமர்சனத்துக்கு காங்கிரஸ் பிரமுகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அவரது கருத்துக்கு குஜராத் முதல் மந்திரி விஜய் ருபானியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பரபரப்பான தேர்தல் பிரசார காலங்களில் இதுபோன்ற தரக்குறைவான தனிநபர் விமர்சனங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். #Gujaratminister #Rahul #Rahulpuppy #GanpatVasava
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X