என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முத்தலாக் மசோதா - பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் டிசம்பர் 31ம் தேதி ஆலோசனை
Byமாலை மலர்28 Dec 2018 10:35 AM GMT (Updated: 28 Dec 2018 10:35 AM GMT)
முத்தலாக் மசோதா குறித்து விவாதிக்க, பாராளுமன்றத்தில் டிசம்பர் 31ம் தேதி ஆலோசனை கூட்டம் நடத்த எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. #Parliment #WinterSession #TripleTalaqBill #OppositionPartiesMeet
புதுடெல்லி:
பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறைக்கு பின்னர் நேற்று கூடியது. அப்போது, மக்களவையில் முத்தலாக் தடை சட்டம் நிறைவேற்றப்பட்டது.
மாநிலங்களவையில் இன்று எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. அடுத்து 2 நாட்கள் விடுமுறை என்பதால் 31-ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் இன்று முத்தலாக் மசோதா தாக்கல் செய்யப்படுவதாக இருந்தது. ஆனால் அமளி காரணமாக சபை ஒத்திவைக்கப்பட்டதால் மசோதா தாக்கல் செய்யப்படவில்லை.
இந்நிலையில், பாராளுமன்ற வளாகத்தில் முத்தலாக் மசோதா குறித்து விவாதிப்பது தொடர்பாக டிசம்பர் மாதம் 31-ம் தேதி ஆலோசனை கூட்டம் நடத்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. #WinterSession #TripleTalaq Bill #OppositionPartiesMeet
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X