என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மத்தியப்பிரதேசம் மாநில விவசாய கடன்களை தள்ளுபடி செய்தார் முதல் மந்திரி கமல்நாத்
Byமாலை மலர்17 Dec 2018 11:39 AM GMT (Updated: 17 Dec 2018 11:39 AM GMT)
மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் முதல் மந்திரியாக பதவியேற்ற கமல்நாத், விவசாய கடன்களை தள்ளுபடி செய்யும் முதல் கோப்பில் இன்று கையெழுத்திட்டு உள்ளார். #Madhyapradesh #Kamalnath #FarmLoanWaiver
போபால்:
மத்திய பிரதேசத்தின் முதல் மந்திரியாக காங்கிரசை சேர்ந்த கமல்நாத் இன்று காலை பொறுப்பு ஏற்றுக் கொண்டார். அவருக்கு அம்மாநில கவர்னர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
காங்கிரஸ் சார்பில் நடந்த சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருந்தார்.
இந்நிலையில், முதல் மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்ட கமல்நாத் விவசாய கடன்களை தள்ளுபடி செய்து முதல் கோப்பில் இன்று கையெழுத்திட்டார். #Madhyapradesh #Kamalnath #FarmLoanWaiver
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X