என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளின் பதுங்கு குழிகளை பாதுகாப்பு படை அழித்தது
Byமாலை மலர்26 Feb 2018 9:14 PM GMT (Updated: 26 Feb 2018 9:14 PM GMT)
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் இரண்டு பதுங்கு குழிகளை பாதுகாப்பு படையினர் அழித்ததுடன், அவர்களிடம் இருந்து ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் இரண்டு பதுங்கு குழிகளை பாதுகாப்பு படையினர் அழித்ததுடன், அவர்களிடம் இருந்து ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள மெந்தாரின் ஹரிபுடா மற்றும் பதிதார் பகுதிகளில் ராணுவத்தினரும், மாநில போலீசாரும் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த பகுதிகளில் செயல்பட்டு வந்த தீவிரவாதிகளின் இரண்டு பதுங்கு குழிகளை கண்டறிந்தனர். அங்கிருந்து இரண்டு பிஸ்டல், பல்வேறு வகையான கையெறி குண்டுகள், தகவல் தொடர்பு சாதனங்கள், வெடிபொருள்கள், ஏ.கே.-47 ரக துப்பாக்கி குண்டுகள் மற்றும் இந்திய மதிப்பில் 50 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டன என பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் இரண்டு பதுங்கு குழிகளை பாதுகாப்பு படையினர் அழித்ததுடன், அவர்களிடம் இருந்து ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள மெந்தாரின் ஹரிபுடா மற்றும் பதிதார் பகுதிகளில் ராணுவத்தினரும், மாநில போலீசாரும் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த பகுதிகளில் செயல்பட்டு வந்த தீவிரவாதிகளின் இரண்டு பதுங்கு குழிகளை கண்டறிந்தனர். அங்கிருந்து இரண்டு பிஸ்டல், பல்வேறு வகையான கையெறி குண்டுகள், தகவல் தொடர்பு சாதனங்கள், வெடிபொருள்கள், ஏ.கே.-47 ரக துப்பாக்கி குண்டுகள் மற்றும் இந்திய மதிப்பில் 50 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டன என பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X