என் மலர்
கதம்பம்

மார்கழி கோலத்தின் பலன்
- ஒரு குடும்பத்தில் எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் அதை சரி செய்யவும் இயலும்.
- பிறவியிலேயே மிகுந்த புத்திக் கூர்மை உடையவர்கள்.
எந்த ஒரு பெண் மார்கழி மாதத்தில் அதிகாலை எழுந்து காலைக் கடனை முடித்து தலை குளித்து, விளக்கு ஏற்றி வீட்டு வாசலில் புள்ளி வைத்த பெரிய கோலம் போடுகிறார்களோ அவர்களுக்கு கர்பப்பை, நுரையீரல், செரிமான மண்டலம் மற்றும் மனம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படாது.
நிறைய புள்ளிகள் வைத்து கோலம் போடும் பெண்களால் ஒரு குடும்பத்தில் எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் அதை சரி செய்யவும் இயலும்.
அதேசமயம் புதிதாக தீர்க்க முடியாத பிரச்சனையை உருவாக்கவும் முடியும். ஏனெனில் இவர்கள் பிறவியிலேயே மிகுந்த புத்திக் கூர்மை உடையவர்கள்.
ஆதலால் இவர்களை மணந்தவர்கள் இவர்களை நேர்மறை எண்ணங்களுடன் அணுகினால் இவர்களது ஆற்றலைக் கொண்டு ஆடவர்கள் உச்சத்தை அடைய முடியும் .
-முனைவர் பா. ஜெயப்ரசாத்
Next Story






