என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கதம்பம்
கடனுக்கு ஆகாத நட்சத்திரங்கள்
- நட்சத்திரங்கள் வரும் நாட்களில் ஆற்றல்மிக்கவர்களாக இருக்க முற்படுங்கள்.
- நல்ல ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள்.
பரணி, கார்த்திகை, திருவாதிரை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி, கேட்டை, விசாகம், சித்திரை, சுவாதி, மகம் ஆகிய இந்த பண்ணிரெண்டு நட்சத்திரங்கள் வரும் நாட்களில் யாருக்காவது பணம் கடனாகக் கொடுத்தால் திரும்பிவராது... கடனாக பெற்றால் திருப்பி செலுத்த இயலாது.
பயணம் சென்றவர் வீட்டிற்கு திரும்புவதும் பெரும் சிரமம். வியாதியுடன் படுக்கையில் படுத்தவர் குணம் அடைவதும் அசாத்தியம்.
கடன் கொடுக்கவோ வாங்கவோமுடிவு எடுக்கும் முன்னும்.. நீண்டதூர பயணம் அதாவது கடல் கடந்தோ மாநிலம் விட்டு மாநிலமோ முக்கியமான காரியங்களுக்கான பயணமோ செய்யும் முன்னும் மேற்கண்ட நட்சத்திரங்கள் வந்தால் அந்த நாளை தவிர்த்துவிடுங்கள்.
மேற்கண்ட நட்சத்திரங்கள் வரும் நாட்களில் ஆற்றல்மிக்கவர்களாக இருக்க முற்படுங்கள். நல்ல ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள்.
கண்டிப்பாக மேற்சொன்ன நட்சத்திரங்கள் வரும் நாட்களில் இறைவழிபாடு செய்யுங்கள்.
நோய் உருவாக காரணமாக இருக்கும் விசயங்களை தயவுசெய்து செய்யாதீர்கள்.
மேற்சொன்ன இந்த விசயங்களை கடைபிடித்தாலே உங்களது துன்ப வாழ்விலிருந்து 75 சதவீதம் மீண்டுவிட முடியும்.
-யாவுமானவன்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்