என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உண்மை எது
X
புதிய கல்விக்கொள்கை: நாடு முழுவதும் இனி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கிடையாது?
Byமாலை மலர்23 March 2022 12:10 PM GMT (Updated: 23 March 2022 12:10 PM GMT)
விரைவில் எம்.பில் படிப்புகளையும் அனைத்து கல்லூரி, பல்கலைக்கழகங்களிலும் நிறுத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் புதிய கல்விக்கொள்கையின் அடிப்படையில் 10-ம் வகுப்பு புதுத்தேர்வுகள் நீக்கப்பட்டுள்ளதாக வாட்ஸ்ஆப்பில் செய்தி பரவி வருகிறது. மத்திய கல்வித்துறை அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த செய்தி உண்மையில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
வெளியான வாட்ஸ்ஆப் மெசேஜ்ஜில், மத்திய அமைச்சகம் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வை நீக்க ஒப்புதல் அளித்துள்ளதாகவும், விரைவில் எம்.பில் படிப்புகளையும் அனைத்து கல்லூரி, பல்கலைக்கழகங்களிலும் நிறுத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது.
இந்த செய்தியை மறுத்துள்ள மத்திய அரசு, மத்திய அமைச்சகம் எந்த ஒரு மாற்றமும் 10-ம் வகுப்பு தேர்வு குறித்து செய்யவில்லை. தேர்வு நீக்கப்பட்டதாக வெளியான போலி செய்தி குறித்து விசாரணை நடத்தப்படும் என கூறியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X