என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
சங்கரன்கோவிலில் கஞ்சா விற்றவர் கைது
Byமாலை மலர்13 Aug 2022 2:38 PM IST
- அந்த பகுதியில் மது மற்றும் கஞ்சா விற்று வருவதாக இவர் மீது புகார்கள் வந்தது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணிக்கத்தை கைது செய்தனர்.
நெல்லை:
சங்கரன்கோவில் மாதாகோவில் தெருவை சேர்ந்தவர் சண்முக சுந்தரம். இவரது மகன் மாணிக்கம்(வயது 25). இவர் தற்போது நேதாஜி நகரில் வசித்து வருகிறார். அந்த பகுதியில் மது மற்றும் கஞ்சா விற்று வருவதாக இவர் மீது புகார்கள் வந்தது.
இதையடுத்து சங்கரன்கோவில் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து தலைமையில் போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அவர் வீட்டில் மதுபாட்டில்கள் மற்றும் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது.
அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து மாணிக்கத்தை கைது செய்தனர். இவர் மீது ஆலங்குளம் மது விலக்கு பிரிவு போலீஸ் நிலையம் உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X