என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
உலக விபத்து தடுப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
Byமாலை மலர்18 Oct 2022 9:45 AM GMT
- முதலுதவி பற்றிய செயல்முறை விளக்கம் மற்றும் பயிற்சி அளிக்கப்பட்டது.
- ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
தஞ்சாவூர்:
உலக விபத்து தடுப்பு தினத்தை முன்னிட்டு தஞ்சை மீனாட்சி மருத்துவமனை சார்பில் தஞ்சையில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விபத்து தடுப்பு பற்றிய விழிப்புணர்வு மற்றும் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு செய்ய வேண்டிய முதலுதவி பற்றிய செயல்முறை விளக்கம் மற்றும் பயிற்சி அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தஞ்சை மீனாட்சி மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு துறை தலைவர் டாக்டர். சரவணவேல் மற்றும் குழுவினர்கள் ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கினர்.
இதில் 50-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X