என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கல்லிடைக்குறிச்சியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படுமா?
Byமாலை மலர்29 Aug 2022 10:27 AM GMT
- சுமார் 2000-க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டுள்ள நெல் அறுவடை நடக்கிறது.
- இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.
கல்லிடைக்குறிச்சி:
கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள ஜமீன் சிங்கம்பட்டி, வைராவிகுளம், அயன் சிங்கம்பட்டி, தெற்கு பாப்பான்குளம் உள்ளிட்ட பகுதியில் நெல்அறுவடை பணிகள் தொடங்கி உள்ளது.
சுமார் 2000-க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டுள்ள நிலையில் கடந்த சில நாட்களாக அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஆனால் இந்த ஆண்டு இதுவரை நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்காததால் அறுவடை செய்யும் நெல்லை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் அவதியடைகின்றனர்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு வியாபாரிகள் மிக குறைந்த விலைக்கு நெல்லை கொள்முதல் செய்கின்றனர்.
இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். இதனால் பெரும்பாலான விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை வயல் வெளியில் கொட்டி வைத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X