என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
விண்ணப்பம் பெற கால அவகாசம் நீட்டிப்பு
Byமாலை மலர்5 Aug 2022 10:04 AM GMT
- பட்டிய பயிற்சி விண்ணப்பம் பெற கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
- விருதுநகர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மேலாண்மை கூட்டுறவு பயிற்சி நிலையத்தில் தற்போது பயிற்சியில் சேருவதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. விண்ணப்பங்கள் பெறுவதற்கு வருகிற 18-ந் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வருகிற 22-ந் தேதி மாலை 5 மணிக்குள் சாத்தூர் மேலாண்மை நிலையத்திற்கு தபால் மூலமாகவோ, கூரியர் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும்.
பயிற்சி கட்டணம் ரூ.18 ஆயிரத்து 850 ஆகும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி மாணவ-மாணவிகள் கூட்டுறவு பட்டய பயிற்சியில் சேருவதற்கு மேலாண்மை நிலைய முதல்வரை அணுகலாம்.
மேற்கண்ட தகவலை விருதுநகர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X