என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தொழிலாளி உள்பட 3 பேர் தற்கொலை
Byமாலை மலர்12 Aug 2022 9:31 AM GMT
- தொழிலாளி உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
- அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என ராஜபாளையம் வடக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர்
ராஜபாளையம் பெரிகடை பஜாரை சேர்ந்தவர் காசிராஜா (45). தனியாக வசித்து வந்த இவருக்கு நோய் பாதிப்பு இருந்தது. இந்த நிலையில் காசிராஜா வீட்டில் இறந்து கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என ராஜபாளையம் வடக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அருப்புக்கோட்டை பெரியகட்டங்குடியைச் சேர்ந்தவர் முனியாண்டி (75). நோய் பாதிப்பு கொடுமை காரணமாக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கீழ திருத்தங்கல்லைச் சேர்ந்தவர் மாரீஸ்வரன் (25), பட்டாசு தொழிலாளி. கருத்து வேறுபாடு காரணமாக இவரது மனைவி ராஜேஸ்வரி பிரிந்து சென்று விட்டார். இதில் விரக்தியடைந்த மாரீஸ்வரன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X