என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நாகர்கோயில் முன்னாள் எம்.எல்.ஏ. துணைவியார் மறைவு - விஜய் வசந்த் நேரில் அஞ்சலி
Byமாலை மலர்26 Nov 2022 1:32 PM GMT
- நாகர்கோயில் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வான எம்.சி.பாலனின் துணைவியார் வசந்தா பாலன் காலமானார்.
- அவரது இல்லத்திற்கு சென்ற கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் இறுதி மரியாதை செலுத்தினார்.
கன்னியாகுமரி:
நாகர்கோயில் சட்டமன்றத் தொகுதி முன்னாள் உறுப்பினரான எம்.சி.பாலனின் துணைவியார் வசந்தா பாலன் காலமானார்.
இந்நிலையில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான எம்.சி.பாலன் துணைவியார் திருமதி வசந்தா பாலன் அவர்கள் மறைவு செய்தி அறிந்து அவர் இல்லத்திற்கு சென்று கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மற்றும் காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகள் இறுதி மரியாதை செலுத்தினார்கள்.
அவரது மறைவால் பிரிந்து வருந்தும் உற்றார் உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X