என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ராணுவ ஓய்வூதிய விளக்க பொதுக்கூட்டம்
வேலூர்:
ராணுவ ஓய்வூதிய கட்டுப்பாட்டு அலுவலகம் மூலம் ராணுவ ஓய்வூதியம் மற்றும் நிலுவைத் தொகை சம்பந்தமாக ராணுவ ஓய்வூதிய அதிகாரிகள் மூலமாக விளக்க நாளை வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வேலூர் கோட்டை பின்புறம் உள்ள காவலர் நல வாழ்வு மன்றத்தில் நடைபெற உள்ளது.
இதில் முப்படை ராணுவ ஓய்வூதியம் பெறும் வீரர்கள் மற்றும் சார்ந்தோர்கள் கலந்து கொண்டு அனைத்து விதமான சந்தேகங்கள் மற்றும் குறைகளுக்கான தீர்வுகளை கேட்டறிந்து பயனடையலாம்.
இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த ஓய்வூதியதாரர்கள் மற்றும் சார்தோர்கள் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். இத்தகவலை நெல்சன் அந்தோணி தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X