என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வன்னிக்கோனேந்தல் அரசு மேல்நிலைப்பள்ளியில் 'இது நம்ம ஸ்கூல்' திட்டம் தொடக்கம்
Byமாலை மலர்22 Dec 2022 6:24 AM GMT
- சங்கரன்கோவில் தொகுதி மேலநீலிதநல்லூர் தெற்கு ஒன்றியம் வன்னிக்கோேனந்தல் அரசு மேல்நிலைப்பள்ளியில் நம்ம ஸ்கூல் திட்டம் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியை முதல்-அமைச்சர் காணொலி காட்சி மூலமாக தொடங்கி வைத்தார்.
- நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் தொகுதி மேலநீலிதநல்லூர் தெற்கு ஒன்றியம் வன்னிக்கோேனந்தல் அரசு மேல்நிலைப்பள்ளியில் நம்ம ஸ்கூல் திட்டம் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியை முதல்-அமைச்சர் காணொலி காட்சி மூலமாக தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.
இதில் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், மேலநீலிதநல்லூர் தெற்கு ஒன்றிய செயலாளர் வெற்றி விஜயன், மேலநீலதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை, சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமாமகேஷ்வரி, மாவட்ட துணைச் செயலாளர் புனிதா, நகர செயலாளர் பிரகாஷ், இளைஞர் அணி சரவணன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி வீமராஜ், கிளைக் செயலாளர் வெளியப்பன், ஒன்றிய கவுன்சிலர் மல்லிகா முருகன், வெங்கடாசலபுரம் முத்தமிழ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X