என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
குமாரபாளையத்தில் தட்டச்சு தேர்வு
Byமாலை மலர்27 Feb 2023 7:20 AM GMT
- குமாரபாளையம் ராகவேந்திரா பாலிடெக்னிக் தேர்வு மையத்தில் ஈரோடு, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இருந்து மொத்தம் 1869 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர்.
- இதில் இளநிலை மாணவ-மாணவிகள் 1113 பேரும், முதுநிலை மாண-மாணவிகள் 756 பேரும் அடங்குவர்.
குமாரபாளையம்:
அரசின் தட்டச்சு தேர்வு தமிழகம் முழுவதும் தேர்வு நடைபெற்றது. குமாரபாளையம் ராகவேந்திரா பாலிடெக்னிக் தேர்வு மையத்தில் ஈரோடு, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இருந்து மொத்தம் 1869 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் இளநிலை மாணவ-மாணவிகள் 1113 பேரும், முதுநிலை மாண-மாணவிகள் 756 பேரும் அடங்குவர்.
தட்டச்சு தேர்வு கொரோனா காலகட்டத்தில் குறிப்பிட்ட தேதிகளில் நடைபெறாமல் காலதாமதமாக நடைபெற்று வந்தது. ஆனால் தற்போது பிப்ரவரி மாதம் நடைபெறும் தேர்வு சரியாக அதே மாதத்தில் நடைபெறுவதால் தேர்வு எழுத மாணவ- மாணவிகள் உற்சாகத்துடன் வந்தனர்.
போட்டி தேர்வில் கலந்து கொள்ள ஏதுவாக இந்த முறை நடைபெறும் தட்டச்சு தேர்வு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது என்பதை முதன்மை கண்காணிப்பாளர் விஜயகுமார் தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X