என் மலர்
உள்ளூர் செய்திகள்

வருவாய் அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்
- திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பாக வருவாய் அலுவலர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்
- கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் மனோஜ் முனியன், பணி இடை நீக்கத்தினை ரத்து செய்ய கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டது
கே.கே. நகர்,
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் திருச்சி கிளையின் சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டரின் ஊழியர் விரோத போக்கினை கண்டித்தும், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினரின் அரசியல் தலையீட்டினை கண்டித்தும், கள்ளக்குறிச்சி வட்டாட்சியர்மனோஜ் முனியன், பணி இடை நீக்கத்தினை ரத்து செய்ய கோரியும், இன்று திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்
Next Story






