என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஸ்ரீரங்கத்தில் மரத்தில் பிணமாக தொங்கிய நோயாளி
Byமாலை மலர்13 Aug 2022 10:21 AM GMT
- ஸ்ரீரங்கம் பட்டர் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் முனியசாமி.
- மரத்தில் கயிரால் தூக்கு போட்டு முனுசாமி தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சி
ஸ்ரீரங்கம் பட்டர் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் முனியசாமி. (வயது 59). இவர் உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் இவர் மன வேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஸ்ரீரங்கம் பஞ்சகரை ரோடு யாத்திரிநிவாஸ் அருகில் உள்ள ஒரு மரத்தில் கயிரால் தூக்கு போட்டு முனுசாமி தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்து ஸ்ரீரங்கம் போலீசார்பிணத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X