search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கரிசல்பட்டி, சேரன்மகாதேவி பகுதிகளில் நாளை மின்தடை
    X

    கரிசல்பட்டி, சேரன்மகாதேவி பகுதிகளில் நாளை மின்தடை

    • கல்லிடைக்குறிச்சி மின் கோட்டத்திற்கு உட்பட்ட கரிசல்பட்டி, சேரன்மகாதேவி துணை மின்நிலைத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடைப்படும்.

    கல்லிடைக்குறிச்சி:

    கல்லிடைக்குறிச்சி மின் விநியோக செயற் பொறியாளர் சுடலையாடும் பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    கல்லிடைக்குறிச்சி மின் கோட்டத்திற்கு உட்பட்ட கரிசல்பட்டி, சேரன்மகாதேவி துணை மின்நிலைத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் அங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான கரிசல்பட்டி, பிள்ளைகுளம்,காணியாளர் குடியிருப்பு, பட்டன் காடு, இடையன்குளம்,கங்கணாங்குளம்,பத்தமடை,கோபால சமுத்திரம்,மேலச்செவல்,வாணியங்குளம், சுப்பிர மணியபுரம், சடையான்குளம், வெங்கட்ர ங்கபுரம், சிங்கிகுளம், தேவன் நல்லூர், இகாடுவெட்டி, சேரன்மகாதேவி, கரிசூழ்ந்த மங்கலம், கேசவசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடைப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×