என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பூசாரிக்கு மிரட்டல் விடுத்தவர் கைது
வந்தவாசி:
வந்தவாசியை அடுத்த சுண்ணாம்பு மேடு கிராமத்தை சேர்ந்த வர் குப்புசாமி (வயது 30). இவர் தென்சேந்தமங்கலம் கிராமத் தில் உள்ள முருகன் கோவிலில் பூசாரியாக இருந்து வருகிறார்.
கடந்த 11-ஆம் தேதி கோவிலில் பூசாரி குப்புசாமி இருந்த போது, அங்கு வந்த அதே கிராமத்தை சேர்ந்த சிலம்பரசன் மகன் அஜய் (28) வீண் தகராறு செய்து, ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இதுகுறித்து வந்தவாசி வடக்கு போலீசில் குப்புசாமி புகார் செய்தார். அதன்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜ் வழக்கு பதிவு செய்து, வாலிபர் அஜய்யை நேற்று கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X