என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தடை செய்யப்பட்ட போதை பொருட்களை வீட்டில் பதுக்கியவர் கைது
திருவண்ணாமலை:
செங்கம் தாலுகா சென்னச முத்திரம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப் பட்டிருப்பதாகதிருவண்ணா மலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயனுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவரது உத்தர வின் பேரில் மாவட்ட குற்றத்தடுப்பு தனிப்படை போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையிலான போலீசார்சென்னசமுத்திரம் பகுதியில் சோதனை நடத்தினர்.
அப்போது அந்தப் பகு தியை சேர்ந்த ராஜன் ( வயது 37 ) என்பவர் வீட்டில் சோதனை செய்தபோது, அங்கு சுமார் ரூ.37 ஆயிரத்து 800 மதிப்பிலான தடை செய் யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்தி ருந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து ராஜனை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த புகையிலை பொருட்கள் மற்றும் பைக் பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X