என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அவினாசி கோவிலில் 108 சங்காபிஷேக வழிபாடு
Byமாலை மலர்22 Nov 2022 5:55 AM GMT
- புனித தீர்த்தங்கள் நிரப்பி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
- இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
அவினாசி :
திருப்பூர் மாவட்டம்அவினாசியில் கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை வாய்ந்த ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவினாசிலிங்கேசுவரர் கோவில் உள்ளது.இக்கோவிலில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு சுவாமிக்கு கோவில் சிவாச்சார்யார்கள் சார்பில் 108 வலம்புரி சங்காபிஷேகம் நடந்தது. முன்னதாகஇதில் கங்கை, யமுனை, கோதாவரி, நர்மதா, உள்ளிட்ட புனித தீர்த்தங்கள் நிரப்பி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.இதையடுத்து சுவாமிக்கு அபிஷேக அலங்கார, தீபாராதனை நடந்தது .
இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X