என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அவினாசியில் வியாபாரிகள் சங்க கூட்டம்
- கூட்டத்திற்கு அவினாசி வட்டார வியாபாரிகள் சங்கத் தலைவர் முத்துக்குமரன் தலைமை தாங்கினார்.
- போக்குவரத்து இடையூறு மற்றும் அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகமாகி வருகின்றது.
அவினாசி:
அவினாசி அனைத்து வியாபாரிகள் சங்க செயற்குழு கூட்டம் அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அவினாசி வட்டார வியாபாரிகள் சங்கத் தலைவர் முத்துக்குமரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் லாலா கணேசன் முன்னிலை வகித்தார். இதில் வியாபாரிகள் சங்க மாவட்ட துணை தலைவர் முத்தாரம்மன் தனசேகர், பகுதி செயலாளர் முத்துலிங்கம் உள்ளிட்ட திரளான வியாபாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:- அவினாசியில் பிரதான சாலையின் இருபுறமும் உள்ள திடீர் கடைகளால் போக்குவரத்து இடையூறு மற்றும் அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகமாகி வருகின்றது. ஆகவே ரோட்டை ஆக்கிரமித்து வியாபாரம் செய்வதை தடுக்கும் பொருட்டும், அவர்கள் வியாபாரம் செய்ய தனி இடம் ஒதுக்க வேண்டும். இப்பிரச்சனைகள் குறித்து அரசுத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்