search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்குவாரி லாரியை மறித்ததால் பரபரப்பு
    X

    கோப்புபடம்.

    கல்குவாரி லாரியை மறித்ததால் பரபரப்பு

    • அத்துமீறி குவாரிக்குள் நுழைந்து லாரியை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    • பல்லடம் போலீசில் புகார் செய்தார்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கோடங்கிபாளையத்தில் தனியார் கல்குவாரி செயல்பட்டு வருகிறது.

    இந்நிறுவனத்தின் லாரி குவாரியில் இருந்து மண் எடுத்து வரும்போது அவிநாசியை சேர்ந்த விஜயகுமார் ,சக்திவேல், விஜயன், கணேஷ் , மகாசாமி உள்ளிட்ட 5 நபர்கள் அத்துமீறி குவாரிக்குள் நுழைந்து லாரியை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக குவாரி மேற்பார்வையாளர் திருநாவுக்கரசு பல்லடம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×