என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கோடை மழையால் நீங்கிய பசுந்தீவன பற்றாக்குறை
Byமாலை மலர்11 May 2023 7:49 AM GMT
- தை மாதத்திற்கு பின் போதிய மழை இல்லாததால் மேய்ச்சல் நிலங்கள் கருகின.
- கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையும், குறித்த நேரத்தில் பெய்யாததால் தீவனப்பயிர் வளர்ச்சி பாதிக்கப்பட்டது.
உடுமலை :
தை மாதத்திற்கு பின் போதிய மழை இல்லாததால் மேய்ச்சல் நிலங்கள் கருகின. இதனால் உடுமலை கிராமங்களில் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் சிரமத்தை எதிர்கொண்டனர்.கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையும், குறித்த நேரத்தில் பெய்யாததால் தீவனப் பயிர் வளர்ச்சி பாதிக்கப்பட்டது. தீவனத் தட்டுப்பாடு ஏற்பட்டது.விவசாயிகள் கால்நடைகளுக்கான தீவனத்தேவையை சமாளிக்க வைக்கோல், கழிவுபஞ்சு மற்றும் அடர் தீவனங்களை வாங்கி நிலைமையை சமாளித்தனர். தற்போது கோடை மழை பெய்து வருகிறது.
இதனால் இயற்கையாக வளரும் கோரை, கொழுக்கட்டை, அருகு போன்ற புல் வகைகள் செழித்து வளரத்துவங்கி உள்ளன. பசுந்தீவன பற்றாக்குறை நீங்கி பால் உற்பத்தி அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X