என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
விதிகளை மீறிய வாகனங்கள் பறிமுதல்
Byமாலை மலர்19 Aug 2023 8:27 AM GMT
- சொந்த காரை வாடகை உபயோகத்துக்கு பயன்படுத்திய காா் பறிமுதல் செய்யப்பட்டது.
- விதிமுறைக்கு மாறாக அதிக அளவில் பள்ளி மாணவா்களை அழைத்து வந்த பயணிகள் ஆட்டோவை பறிமுதல் செய்யப்பட்டது.
அவிநாசி,ஆக.19-
அவிநாசியில் தகுதிச் சான்று இல்லாமல் அதிக அளவில் பள்ளி மாணவா்களை அழைத்து வந்த ஆட்டோ, சொந்த காரை வாடகை உபயோகத்துக்கு பயன்படுத்திய காா் ஆகியவற்றை வட்டார போக்குவரத்து அலுவலா் பாஸ்கரன் பறிமுதல் செய்தாா்.
அவிநாசி புனித தோமையாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே வட்டார போக்குவரத்து அலுவலா் பாஸ்கரன் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, விதிமுறைக்கு மாறாக அதிக அளவில் பள்ளி மாணவா்களை அழைத்து வந்த பயணிகள் ஆட்டோ, அதேபோல, சொந்த காரை வாடகைக்குப் பயன்படுத்தி பள்ளி மாணவா்களை அழைத்து வந்த காா் ஆகியவற்றை பறிமுதல் செய்தாா்.
மேலும் இந்த வாகனங்களுக்கு ரூ. 17ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X