என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.
காங்கேயம் இன மாடுகள் விற்பனை
- பிரத்யேக சந்தை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது
- 92 மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன.
காங்கயம்:
திருப்பூா் மாவட்டம், காங்கயம் அருகே நத்தக்காடையூா்-பழையகோட்டையில் காங்கேயம் இன மாடுகளுக்கான இந்த பிரத்யேக சந்தை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சந்தையில் மாடுகள், காளைகள், இளங்கன்றுகள் என 92 மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன.
இதில் 52 மாடுகள் மொத்தம் ரூ.20 லட்சத்துக்கு விற்பனையாயின. இந்த சந்தையில் அதிகபட்சமாக ரூ.91 ஆயிரத்துக்கு 9 மாத சினையுடன் காங்கேயம் இன மயிலை வகைப் பசு விற்பனையானது.
Next Story






