என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு தியாகி குமரன் பெயர் சூட்ட கோரிக்கை
Byமாலை மலர்13 Aug 2022 7:27 AM GMT
- திருப்பூர் ரெயில் நிலையத்தில் ஜூலை 18 முதல் 23 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
- நிகழ்ச்சி முடிந்த பின் பெயர் பலகை அகற்றப்பட்டது.
திருப்பூர் :
சுதந்திர தின பவள விழாவை முன்னிட்டு, சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவப்படுத்தும் வகையில் திருப்பூர் ரெயில் நிலையத்தில் ஜூலை 18 முதல் 23 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதனை முன்னிட்டு தற்காலிகமாக ரெயில் நிலைய பெயர், திருப்பூர் தியாகி குமரன் ரெயில் நிலையம் என பெயர் மாற்றப்பட்டது. நிகழ்ச்சி முடிந்த பின் பெயர் பலகை அகற்றப்பட்டது.
இந்நிலையில் சதானந்தம், சிவானந்தம், கணேசன், நிர்மல்ராஜ் உட்பட திருப்பூர் குமரன் வாரிசுகள் சார்பில் திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு தியாகி குமரன் பெயர் வைக்க வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மோடி, மத்திய ரெயில்வே அமைச்சர் அஷ்வின் வைஷ்ணவ், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், எம்.பி., சுப்பராயன், சேலம் கோட்ட ரெயில்வே மேலாளர் உள்ளிட்டோருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X