search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேவனூர்புதூரில் நாளை மின்தடை
    X

    கோப்பு படம்.

    தேவனூர்புதூரில் நாளை மின்தடை

    • துணை மின் நிலையத்தில் நாளை 13ந்தேதி மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    உடுமலை,செப்.12-

    உடுமலை அடுத்த தேவனூர்புதூர் துணை மின் நிலையத்தில் நாளை 13ந்தேதி மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    மின்தடை செய்யப்படக்கூடிய இடங்கள் வருமாறு:- தேவனூர் புதூர் ,கரட்டூர், செல்லப்பம்பாளையம், ராவணாபுரம் ,ஆண்டியூர். பாண்டியன் கரடு, எரிசனம்பட்டி, வல்லக்குண்டாபுரம் , வலையபாளையம் .எஸ் .நல்லூர் ,அர்த்தநாரி பாளையம் , புங்க முத்தூர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×