என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தேவனூர்புதூரில் நாளை மின்தடை
Byமாலை மலர்12 Sep 2023 10:35 AM GMT
- துணை மின் நிலையத்தில் நாளை 13ந்தேதி மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
- காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
உடுமலை,செப்.12-
உடுமலை அடுத்த தேவனூர்புதூர் துணை மின் நிலையத்தில் நாளை 13ந்தேதி மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
மின்தடை செய்யப்படக்கூடிய இடங்கள் வருமாறு:- தேவனூர் புதூர் ,கரட்டூர், செல்லப்பம்பாளையம், ராவணாபுரம் ,ஆண்டியூர். பாண்டியன் கரடு, எரிசனம்பட்டி, வல்லக்குண்டாபுரம் , வலையபாளையம் .எஸ் .நல்லூர் ,அர்த்தநாரி பாளையம் , புங்க முத்தூர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X