என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
புதிய வளர்ச்சிப்பணிகளை தொடங்கி வைத்த அமைச்சர்
Byமாலை மலர்1 July 2022 11:05 AM GMT
- ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் ரூ.32.69 லட்சம் மதிப்பீட்டில் புதிய வளர்ச்சி திட்டப்பணிகளை தமிழக செய்தித்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
- நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர், காங்கயம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் உட்பட பலர் கலந் து கொண்டனர்.
காங்கயம் :
திருப்பூர் மாவட்டம் காங்கயம் ஊராட்சி ஒன்றியம் பழையக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் ரூ.32.69 லட்சம் மதிப்பீட்டில் புதிய வளர்ச்சி திட்டப்பணிகளை தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன், காங்கயம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மகேஷ்குமார், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் கிருஷ்ணவேணி வரதராஜ் உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X