என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்
வெள்ளகோவிலில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது
- மூர்த்தி என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டை விற்பனை செய்து கொண்டிருந்தார்.
- வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதுப்பை என்ற இடத்தில் தாராபுரம் பகுதியைச் சேர்ந்த தண்டபாணி மகன் மூர்த்தி(வயது 47) என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டை விற்பனை செய்து கொண்டிருந்தார். இதையடுத்து மூர்த்தியை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story






