search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் கிழக்கு மாவட்ட  பா.ம.க., தலைவர் நியமனம்
    X

    திருப்பூர் கிழக்கு மாவட்ட பா.ம.க., தலைவர் நியமனம்

    • பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர்களை நியமனம்.
    • திருப்பூர் கிழக்கு மாவட்டத் தலைவராக, க.கிரீஷ் சரவணன் நியமனம் செய்யப்படுகிறார்.

    திருப்பூர்:

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர்களை நியமனம் செய்து பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.அதன்படி திருப்பூர் கிழக்கு மாவட்ட தலைவராக கிரி சரவணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    இது தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூர் கிழக்கு மாவட்டத் தலைவராக, க.கிரீஷ் சரவணன் நியமனம் செய்யப்படுகிறார். இவருக்கு பல்லடம், காங்கேயம், தாராபுரம்ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே இவருக்கு நமது கட்சியில்பொறுப்பாளர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுக்குமாறுஅறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறுஅந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×