search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பலவஞ்சிப்பாளையம் கோவிலில் சத்ரு சம்ஹார திரிசதி பூஜை
    X

    காளிகுமாரசுவாமி சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்ததை படத்தில் காணலாம்

    பலவஞ்சிப்பாளையம் கோவிலில் சத்ரு சம்ஹார திரிசதி பூஜை

    • 16 வகையான திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
    • சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    வீரபாண்டி :

    திருப்பூர் அருகே வீரபாண்டி பலவஞ்சிபாளையம் காளிகுமாரசுவாமி கோவிலில் செவ்வாய்க்கிழமை தோறும் நடைபெறும் சத்ரு சம்ஹார திரிசதி பூஜை மற்றும் அமாவாசை பூஜை நடைபெற்றது. இதையொட்டி காலை 4 மணிக்கு 16 வகையான திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று பின்பு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    இதில் சுற்றுவட்டாரப் பகுதி பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    Next Story
    ×