என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பல்லடத்தில் விழிப்புணர்வு பேரணி
Byமாலை மலர்16 March 2023 11:15 AM GMT
- உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, கல்லூரி மாணவியர் கலந்து கொண்ட பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
- போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
பல்லடம் :
பல்லடம் வட்ட சட்டப் பணிகள் குழு, சினேகா சமூக சேவை மையம் ஆகியவை இணைந்து உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, கல்லூரி மாணவியர் கலந்து கொண்ட பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் பல்லடம் அரசு கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர். பின்னர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிகளில், பல்லடம் வட்ட சட்டப் பணிகள் குழு வழக்கறிஞர்கள் சக்தி தேவி, சுதாகர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம், மற்றும் சினேகா மையத்தைச் சேர்ந்த ரோஸ்லின் மேரி மற்றும் கல்லூரி மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X