என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அவினாசியில் பனியன் நிறுவன ஊழியர் தற்கொலை
    X

    அவினாசியில் பனியன் நிறுவன ஊழியர் தற்கொலை

    • வாழ்க்கையில் விரக்தி அடைந்து தங்கியிருந்த வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இவர் தனது குடும்பத்தை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்துவந்தார்.

    அவினாசி :

    அவினாசியை அடுத்து பச்சாம்பாளையத்தை சேர்ந்த ராஜா(வயது 50) என்பவர் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவர் தனது குடும்பத்தை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்துவந்தார். இந்த நிலையில் வாழ்க்கையில் விரக்தி அடைந்த இவர் தான் தங்கியிருந்த வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் அவினாசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×