search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கர்நாடகா மாநில மது விற்ற வாலிபர் கைது
    X

    கர்நாடகா மாநில மது விற்ற வாலிபர் கைது

    • 5 லிட்டர் சாராயம் பறிமுதல்
    • ஜெயிலில் அடைப்பு

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி, சப்-இன்ஸ்பெக்டர்கள் காதர்கான், அரசு மற்றும் போலீசார் நேற்று ஜோலார்பேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடு பட்டனர்.

    அப்போது அண்ணான்ட ப்பட்டி சுடுகாடு அருகே மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ரவிச்சந்திரன் (வயது 38) என்பவர் கர்நாடக மாநில மது பாக்கெட்டுகள் மற்றும் 5 லிட்டர் சாராயம் மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

    இதனையடுத்து ரவிச்சந்திரனை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து கர்நாடக மாநில 10 மது பாக்கெட்டுகள் மற்றும் 5 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். மேலும் அவரை திருப்பத்தூர்கோர்ட்டில் ஆஜர்ப டுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×