என் மலர்
உள்ளூர் செய்திகள்

கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
- 50 கிராம் கஞ்சா பறிமுதல்
- ரோந்து பணியில் சிக்கனர்
ஆம்பூர்:
ஆம்பூர் டவுன் போலீசார் கம்பி கொள்ளை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். சந்தேகம் படும்படி சுற்றி திரிந்தவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். இதில் அவர் நாயக்கனேரி ஊராட்சி மலை பகுதியை சேர்ந்த ஆனந்தன் மகன் அஜித் (வயது 23) என்பதும் இவர் பாக்கெட்டில் 50 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Next Story






