search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    38 கிராமங்களில் மின்வெட்டு
    X

    38 கிராமங்களில் மின்வெட்டு

    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது
    • செயற்பொறியாளர் தகவல்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மின்கோட் டத்தை சேர்ந்த கொரட்டி, குனிச்சி, மிட்டூர் ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை (சனிக்கிழமை) பராம ரிப்பு பணிகள் நடைபெறு கிறது.

    இதன் காரணமாக பச்சூர், தோரணம்பதி, குமா ரம்பட்டி, காமாட்சிப்பட்டி, கொரட்டி, எலவம்பட்டி, மைக்காமேடு,சுந்தரம்பள்ளி, தாதகுள்ளனூர், கவுண்டப்ப னூர், காக்கங்கரை, குனிச்சி, பல்லப்பள்ளி, அரவமட்ற பள்ளி, பெரியகரம், கசிநாயக் கன்ப்ட்டி, லக்கிநாயக்கன் பட்டி, கண்ணாலப்பட்டி, சு.பள்ளிப்பட்டு, செவ்வாத் தூர், எலவம்பட்டி, பஞ்சனம் பட்டி, புதூர், மிட்டூர், ஆண்டியப்பனூர், லாலாபேட்டை, ஓமகுப்பம், நாச்சியார்குப்பம், இருணாபட்டு, பாப்பானூர், பூங்குளம், பலப்பநத்தம், ஜல்தி,பள்ளத்தூர், ரெட்டிவ லசை, குண்டுரெட்டியூர், நஞ் சப்பனேரி, டேம் வட்டம், ராணி வட்டம் உள்பட 38 கிராமங்களில் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

    இவ்வாறு திருப்பத்தூர் மின்வாரிய செயற்பொறியாளர் அருள்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×