search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மது விற்றவர் கைது
    X

    மது விற்றவர் கைது

    • 10 பாட்டில்கள் பறிமுதல்
    • சிறையில் அடைத்தனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசிதலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவா சன் மற்றும் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.

    ஜோலார்பேட்டையை அடுத்த பொன்னேரி ஊராட்சிரெட்டியூர் அருகே சென்றபோது குண்டு மாரி யம்மன் வட்டம் பகுதியை சேர்ந்ததிருப்பதி என்பவரின் மகன் சேட்டு (வயது 40) என்ப வர் ஒரு வீட்டின் பின்புறம் டாஸ்மாக் மது பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்றுக் கொண்டிருந்தார்.

    அவரை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அவ ரிடமிருந்து 10 மது பாட்டில் கள் பறிமுதல் செய்யப்பட் டன. பின்னர் அவரை போலீ சார் திருப்பத்தூர் கோர்ட் டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×