என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அபயவரதராஜ பெருமாள்கோவிலில் திருக்கல்யாணம்
Byமாலை மலர்13 Jun 2022 9:08 AM GMT
திருமண நிகழ்வை சேங்காலிபுரம் ராஜகோபால பட்டாச்சாரியார், கீழஅமராவதி வெங்கட்ரமணி பட்டாச்சாரியார் ஆகியோர் தலைமை ஏற்று நடத்தி வைத்தனர்.
நீடாமங்கலம்:
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டம், புகழ்பெற்ற குரு ஸ்தலம் ஆலங்குடியில் நேற்று அபய வரதராஜபெருமாள் சுவாமிக்கும் ஸ்ரீதேவி, பூமிதேவி தாயாருக்கும் திருக்கல்யாண விழா மாலை 6.30 மணி அளவில் தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெற்றது.
்திருமண நிகழ்வை சேங்காலிபுரம் ராஜகோபால பட்டாச்சாரியார், கீழஅ மராவதி வெங்கட்ரமணி பட்டாச்சாரியார் ஆகியோர் திருமண வைபவங்களை தலைமை ஏற்று நடத்தி வைத்தனர். இந்நிகழ்வில் ஆலங்குடி ஊராட்சி மன்ற தலைவர் ஏ .எம். மோகன் குடும்பத்தார்கள் மற்றும் உபயதா ரர்கள்,கி ராமவா சிகள் திரளானோர் கலந்து கொண்டு வழிபட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X